தொ. சூசை மிக்கேல்
...
Tamil
ஞாயிறு, 17 ஜூலை, 2016
சுமைதாங்கிப் பூனையார்..
அமைதியாய்க் கோழிக் குஞ்சை
அமர்ந்திடச் சொல்லி, எம்முன்
சுமைதாங்கி வேஷம் போடும்
சுட்டியாம் பூச்சைக் குட்டீ!
இமைகளால் கண்டோம்: குஞ்சின்
இடதுகால் ஊனம் என்று..
எமையினி ஏமாற் றாதே:
இறக்கிவை அதனைக் கீழே!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக