தொ. சூசை மிக்கேல்
...
Tamil
சனி, 16 ஜூலை, 2016
"மரித்தாயோ, என்னருமை மைந்தனே?
"மரித்தாயோ, என்னருமை மைந்தனே? " என்(று)அம்
மரித்தாய் அழுததனை மண்மேல் - விரித்தாயோ
சிற்பியே? உன்றன் சிறுவிரல்மீ(து) ஓர்முத்தம்
கற்பித்தேன்: தா, உன் கரம்!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக