தொ. சூசை மிக்கேல்
...
Tamil
சனி, 16 ஜூலை, 2016
பதனீர்
எல்லையில் லாத கோடை
எரிவெயில் கொடுமை தீர்க்க,
நல்லபச் சோலைப் பட்டை
நான்பெறப் பதனீ ரோடு
சொல்லரும் நுங்கும் சேர்த்துச்
சுவைத்திடத் தந்த என்றன்
நெல்லைநண் 'பனை'க்கண் டேன்:என்
நெஞ்சுபச் 'சோலை' இன்னும்!..
(அறுசீர் விருத்தம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக