Tamil

சனி, 16 ஜூலை, 2016

முக்திபெற் ற வெண் காளை!..

"குத்திடக் கொம்(பு)இ ருந்தும்
          குனிந்துநின் தலையைத் தாழ்த்தி 
நெத்தியைக் காட்டு கின்றாய்.. 
          நினக்(கு)எது வேண்டும்?" என்று 
சித்திர மழலை கேட்கச்
          "செவ்வித ழால்நீ என்னை
முத்தி(டு)!"என்(று) இரந்த வேளை
          முக்திபெற் றது,வெண் காளை!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக