Tamil

சனி, 16 ஜூலை, 2016

பனையோலைச் சிற்பம்

பனையோலைச் சிற்பம் படைத்தவன் தன்கை
வினையாலே தான்படைத்தான் விந்தை - நினைவாலே
வெட்டுக் கிளியை விரட்ட முனைந்தாலும்
எட்டநின்று துய்த்தேன் எழில்!..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக