தொ. சூசை மிக்கேல்
...
Tamil
ஞாயிறு, 17 ஜூலை, 2016
என்னடா செய்வாய்?
ஆழநீர் நாட்டுக் குள்ளே
அதிரடி ஆட்டம் போடும்
ஏழடிப் பச்சைப் பாம்பே!
என்னடா செய்வாய், என்னை?..
நீலவான் நாட்டுக் குள்நான்
நிரந்தர வேட்டைக் காரன்..
வாலைநீ சுழற்ற வேண்டாம்:
வந்தி(டு)என் கூடே மேலே!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக