தொ. சூசை மிக்கேல்
...
Tamil
ஞாயிறு, 17 ஜூலை, 2016
சீரிய "ரமதான்" வாழ்த்து!
ஓரிறைத் தத்து வத்தின்
உண்மையை உய்த்து ணர்ந்து,
காரிருள் கிழித்துத் தோன்றும்
ககனவெண் பிறையைப் போன்று,
ஆரினும் அமைதி காக்கும்
அறவழித் தூயோ ருக்(கு)எம்
சீரிய "ரமதான்" வாழ்த்து!
'தீன்'தரும் பெருநாள் வாழ்த்து!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக