Tamil

ஞாயிறு, 17 ஜூலை, 2016

கைக்குள் வள்ளுவன்

கடலேழைக் கட்டிக் கடுகுக்குள் வார்த்த 
அடல்பாணன் வள்ளுவனை அண்டி - மிடல்சிறுமி
தன்னிருகைக் குள்வார்க்கும் தைரியத்தை என்சொல்ல! 
என்னிருந்தும் காட்சி எழில்!..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக