தொ. சூசை மிக்கேல்
...
Tamil
சனி, 16 ஜூலை, 2016
அண்ணா துரை
சொல்லுக்கு வித்தகர்
தூயதமிழ் விற்பன்னர்
வெல்லுதற்கு வேதம்
விளம்பியவர் - "அள்ளுகின்ற
நா"தான்'அண் ணா'வென்று
நற்றமிழில்
சொல்லுதற்கு தோதான அண்ணா துரை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக