தொ. சூசை மிக்கேல்
...
Tamil
வியாழன், 15 செப்டம்பர், 2016
ஆளுயர மீனே, மீனே..
தோளுயரம் தனையும் தாண்டித்
தொங்கிநிற்கும் தலைகீழ் மீனே..
வாளுயர்த்தி உன்னை வீழ்த்தும்
வலுவிருந்தும், வலையில் மாட்டும்
கோளுடையார் எங்கள் நெய்தல்
குலத்தவர்என்(று) அறிந்து கொள்வாய்:
ஆளுயர மீனே, நாஞ்சில்
அரையர்கள்தாம் படுத்த மீனே!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக