Tamil

வியாழன், 15 செப்டம்பர், 2016

குறளோன் மீது இருள்!..


ஆகஸ்டு பதினைந் தாம்நாள்.. 
       ஆறேமுக் கால்ம ணிக்கு.. 
வேகமாய்க் கதிரோன் மேற்கில்
    வீழ்ந்தபின்.. விவேகா னந்திற்(கு)
ஏகமாய் ஒளிவெள் ளத்தை
        இறைத்தவர், முப்பா லின்கார்
மேகமாம் குறளோன் மீது
      மிச்சமாய் இருள்தான் வைத்தார்!.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக