Tamil

வியாழன், 15 செப்டம்பர், 2016

பேரச் செல்வங்கள் நடுவில்..

 
ஈரிருபத் தாண்டின் முன்னர் 
     என்னுடனே பயின்ற நண்பர்:
பேரிறைவன் அருளால் ஆயர்
     பெருந்தகையென்(று) ஆன பின்னர்,
சீரிளமை யோ(டு)என் பேரச்
     செல்வங்கள் நடுவில் தோன்ற..
ஆரினும்நான் பேறு பெற்றேன்
     அரியபடம் இதனைக் காண!.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக