தொ. சூசை மிக்கேல்
...
Tamil
வியாழன், 15 செப்டம்பர், 2016
பேரச் செல்வங்கள் நடுவில்..
ஈரிருபத் தாண்டின் முன்னர்
என்னுடனே பயின்ற நண்பர்:
பேரிறைவன் அருளால் ஆயர்
பெருந்தகையென்(று) ஆன பின்னர்,
சீரிளமை யோ(டு)என் பேரச்
செல்வங்கள் நடுவில் தோன்ற..
ஆரினும்நான் பேறு பெற்றேன்
அரியபடம் இதனைக் காண!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக