Tamil

வியாழன், 15 செப்டம்பர், 2016

கடல் மேலே திடல்!..


கடல்மேலே செலுத்தவொரு கப்பல் செய்தான்.. 
      கப்பலின்மேற் பரப்பினிலே செயற்கை யாய்ஓர்
திடலமைத்தான்: திடலெங்கும் பயிர்வ ளர்த்துச்
   செவ்வியதோர் புல்வெளியைப் படைத்து விட்டான்..
இடம்கிடைக்க வில்லையெனும் கார ணத்தால்
     இனயத்தில் துறைமுகத்தை நிறுவப் பார்க்கும்

மடக்குடிகாள், ஜப்பான்கா ரன்போல் உங்கள்
  மண்டைவேலை செய்யாத மர்மம் என்னே!.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக